ஏழை எளிய மக்களுக்காக துவங்கிய திருச்சி

img

ஏழை எளிய மக்களுக்காக துவங்கிய திருச்சி ஆயுதப்படை உணவகம் தனியாரின் நவீன ஓட்டலாக மாறியது

திருச்சி மாநகர காவல் ஆயுதப்படை காவலர்கள் மாநகரின் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் திருச்சி மாநகரில் மன்னார் புரத்திலிருந்து கருணாநிதி நகர் வரை உள்ள ஏழைகளின் உணவு பசியும் தீர்த்து வந்தனர்.